தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாச்சாத்தி வழக்கில் ஆஜராகாத வனத் துறையினர் 3 பேருக்கு பிடிவாரண்ட்

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:36 am

முருகன்

தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆஜரானார்கள். மீதமுள்ள 3 பேர் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கைக் கையாண்ட சிபிஐ, இன்று ஆஜராகாத வனத்துறையைச் சேர்ந்த 3 பேரையும் கண்டுபிடித்து, 29ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது, எனவே, அந்த 3 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது தருமபுரி நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.