தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லாரி-பைக் மோதல்: 3 பேர் பலி

ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:33 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.