விருதுநகர்: விருதுநகர் புறவழிச் சாலையில் பஸ்ஸுடன் வேன் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த 12 பேர் சென்னையில் உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு, ஏஸ் வேனில் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் விருதுநகரில், மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வந்தது. அப்போது, மதுரையில் இருந்து நெல்லை செல்லும் அரசுப் பேருந்து பயணிகளை சாலையோரம் இறக்கிவிட்டபடி நின்றது. அதனருகே வந்தபோது வேனின் டயர் திடீரென வெடித்ததில் வேன் நிலை தடுமாறி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது. இதி, வேனில் பயணித்த வெங்கடேசன்(35), முத்துலிங்கம்(65), சரஸ்வதி(55) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

