மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிலப்பறிப்பு : கோகுல இந்திராவின் பெயரை நீக்க உத்தரவு

மதுரை, ஆக., 13 : நிலப்பறிப்பு வழக்கில் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர், கண்மாய் பகுதியை ஆக்ரமித்து செங்கல் சேம்பர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:46 am

தர்மராஜ்

மதுரை, ஆக., 13 : நிலப்பறிப்பு வழக்கில் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர், கண்மாய் பகுதியை ஆக்ரமித்து செங்கல் சேம்பர் நடத்தி வருவதாகவும், தனக்கு சொந்தமான இடத்தை கண்மாய்க்குச் செல்லும் பாதையாக அபகரித்துக் கொண்டுள்ளதாகவும் திருப்பத்தூரைச் சேர்ந்த கமால் அகமது என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு தொடர்பில்லை. எனவே மனுவில் இருந்து அவரது பெயரை நீக்க வேண்டும். மேலும், சட்டத்துக்குட்பட்டு சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.