கிரானைட் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு: வழக்கு ஒத்திவைப்பு
மேலூர், ஆக., 13 : மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்தப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை செவ்வாய்










