பிஆர்பி, சிந்து கிரானைட் உரிமையாளர்களின் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மதுரை, ஆக., 13 : மதுரை மாவட்டம் கீழையூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையா










