கிரானைட் குவாரி வழக்கு: முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
மேலூர், ஆக.14: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடந்த சில நாட்களாக கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் உள்பட அனைவரின் முன் ஜாமீன் மனு










