பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான பேருந்துகள் பறிமுதல்
மதுரை, ஆக., 16 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக 20 பேருந்துகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் செய்த முறைகே









