மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான பேருந்துகள் பறிமுதல்

மதுரை, ஆக., 16 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக 20 பேருந்துகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் செய்த முறைகே

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:50 am

தர்மராஜ்

மதுரை, ஆக., 16 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமாக 20 பேருந்துகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் செய்த முறைகேட்டுப் பணத்தைக் கொண்டுதான் இந்த பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதை அடுத்து பேருந்துகளை பறிமுதல் செய்யும் பணி துவங்கியுள்ளது.

அந்த வகையில் இன்று காலை மதுரை மேலூர் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 2 பேருந்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அனைத்துப் பேருந்துகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.