தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுசி ஈமு உரிமையாளர் முன் ஜாமீன் மனு

ஈரோடு, ஆக.16: ஈரோட்டில் சுசி ஈமு பார்ம் உரிமையாளர் எம்.எச்.குரு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் ஆக.21ம் தேதிக்கு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:50 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக.16: ஈரோட்டில் சுசி ஈமு பார்ம் உரிமையாளர் எம்.எச்.குரு ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் ஆக.21ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.