தனியார் வங்கி ஊழியர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஆக., 17 : சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அருண் பைனான்ஸியராகவும், தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.8.2008 அன்று இரவு மர்ம கும்பலால் படுகொலை










