நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை அருகே பழிக்குப் பழியாக இளைஞர் படுகொலை

திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை  மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ்  என்ற இளைஞர் பழி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:51 am

மது

திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை  மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ்  என்ற இளைஞர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

மனோகரன், பூமிநாதன், ரமேஷ், பொட்டுப்பாண்டி என கல்லூரி மாணவ  நண்பர்கள் சிலருக்கிடையே எழுந்த தகராறில் மனோகரன் கடந்த ஜூன் 11ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் 4 பேர்  நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராகி வருகின்றனராம். இன்று இந்த வழக்கு தொடர்பாக அவனியாபுரம் வந்து திரும்பும்போது, 4 பேர் மீது ஒரு கும்பல் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூமிநாதன், பொட்டுப்பாண்டி இருவரும் கவலைக்கு இடமான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றானர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.