கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் ஆக.31க்கு ஒத்திவைப்பு
மதுரை, ஆக.22: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி 4 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள் ஜனா










