சிதம்பரம், ஆக., 30 : சிதம்பரம் சிவசக்தி நகர், முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் (35). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் இல்ல திருமணத்துக்காக கடலூர் சென்றிருந்தார் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து சுமார் 9 பவுன் நகை, மற்றும் 42 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிதம்பரம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களும், போலிஸாரும் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

