சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் : ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

சிதம்பரம், ஆக., 30 : இந்தியாவில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் க

Updated On :26 செப்டம்பர் 2012, 6:06 am

சிதம்பரம், ஆக., 30 : இந்தியாவில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரயிலை மறிக்க சிதம்பரம் ரயில் நிலையத்துக்குள் வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.