6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை

மதுரை, ஆக., 31 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரினை அடுத்து, அனைத்து சுரங்கங்களிலும் ஆய்வு நடத்தி அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:08 am

தர்மராஜ்

மதுரை, ஆக., 31 : மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரினை அடுத்து, அனைத்து சுரங்கங்களிலும் ஆய்வு நடத்தி அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலூர் அருகே தெற்குத் தெரு அலுவலகத்தின் கீழ் உள்ள சுரங்க அறையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்தால்தான் முழுத் தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.