ஸ்ரீவில்.,யில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டிகள்: ஒன்றியக் குழுத் தலைவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியை போக்கி, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய 117 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.









