மனைவி சொத்தை தன் பெயருக்கு மாற்ற வலியுறுத்தி துன்புறுத்தல்: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
மனைவிக்கு அவரது தந்தை வழியில் வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொத்தை, கணவர் பெயருக்கு எழுதித் தர வலியுறுத்தி மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









