நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வத்திராயிருப்பு அருகே நர்ஸிங் மாணவியை காணவில்லை என புகார்

மாணவியைக் காணவில்லை என தந்தை போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்துள்ளார்.வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் கிராமத்சைச் சேர்ந்தவர் க.கோட்டைமலை (43).

News image
Updated On :15 டிசம்பர் 2012, 4:02 am

கோ.ஜெயக்குமார்

மாணவியைக் காணவில்லை என தந்தை போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்துள்ளார்.வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் கிராமத்சைச் சேர்ந்தவர் க.கோட்டைமலை (43). இவரது மகள் அமுதா (19) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அன்னை தெரஸா நர்ஸிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

10-ம் தேதி கல்லூரி செல்வதாகக் கூறிச் சென்ற அமுதா இதுவரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து பல இடங்களில் தேடியும் காணவில்லை என்றும், இவருக்கும் சுந்தரபாண்டியம் அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் இருப்பதாயும், தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறும் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கோட்டைமலை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமுதா மற்றும் தினேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.