விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை மதுரா கோட்ஸ் தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










