வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்காலில் பெரியார் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :24 டிசம்பர் 2012, 12:05 pm

செல்வ முத்துகுமாரசாமி

பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே.கோவிந்தராஜ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர்.உதயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.