47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :26 டிசம்பர் 2012, 10:56 am

சங்கர்

இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 21ம் தேதி நாகை பகுதியில் இருந்து 14 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 13 பேரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் ஞாயிறு அன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப் பட்டனர். இந்நிலையில், அவர்கள் 27 பேரையும் விடுதலை செய்து திரிகோணமலை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை அடுத்து அவர்கள் ஓரிரு நாளில் கரை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.