நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு ஜவுளி ஆலைகள் சார்பில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கோரி ஈரோடு துணி வணிகர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2012, 6:37 am

ஜபலின் ஜான்

மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கோரி ஈரோடு துணி வணிகர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 100 வியாபாரிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்றனர். ஈரோடு மத்திய அஞ்சல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இன்றைய தினத்தில் இருந்து 3 நாட்களுக்கு ஜவுளி ஆலைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.