போளூர் அருகே யானை மிதித்து முன்னாள் ராணுவவீரர் சாவு
போளூர், பிப்.17: போளூர் அருகே மங்களாபுரம் என்னும் இடத்தில் காட்டு யானை மிதித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஏழுமலை (வயது 52). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உ









