திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே கோபா

Updated On :19 செப்டம்பர் 2012, 11:41 pm

விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த தவிடன், இருளப்பன், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.