நிவாரணத் தொகையில் 'கட்டிங்’: கிராம நிர்வாக அலுவர் முற்றுகை
சிதம்பரம், ஜன. 20: சிதம்பரம் அருகே, அரசு அறிவித்த புயல் நிவாரணத் தொகையில் ரூ.500-ஐ பிடித்துக் கொண்டு, குறைவாக வழங்கப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலரை, மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










