6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை அருகே கல்குவாரி குட்டையில் விழுந்து 2 சிறுவர்கள் பலி

மேலூர், ஜூலை 4: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பொள்ளாச்சி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:09 pm

தர்மராஜ்

மேலூர், ஜூலை 4: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பொள்ளாச்சி காளிபாளையத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஷ்ணு (17) மற்றும் நரசிங்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் 7ம் வகுப்பு மாணவர் ஐயப்பன் (11) இருவரும் அங்குள்ளவர்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளனர். இன்று காலை இருவரும் அருகில் உள்ள குவாரியில் தேங்கிய குட்டையில் குளிக்கச் சென்றார்கள். அப்போது தேங்கிய நீரில் தவறி விழுந்து இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.