திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது.
அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் ஒரு காரில் வந்த 3 பேர், வெல்டிங் மிஷின் கொண்டு, வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே புக முயன்றனர். அப்போது, அங்கே திரண்ட பொதுமக்கள், கொள்ளையர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
இதை அடுத்து, அவர்களிடம் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் வழக்கு பதிந்து, தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

