ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விஷக் காய்ச்சலால் சிறுவன் பலி : பொள்ளாச்சியில் சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலிய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:28 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 19 : பொள்ளாச்சி அருகே மீன்கரை சாலையில் குடிநீர் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு சிறுவன் விஷக் காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.