47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை.க்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளைஞர் மாயம்: புகார்

நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினத்துக்கு கல்விச் சுற்றுலாவாக வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கிறிஸ்துவ மிஷனரி கல

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:31 pm

சங்கர்

நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினத்துக்கு கல்விச் சுற்றுலாவாக வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கிறிஸ்துவ மிஷனரி கல்விச் சுற்றுலாவாக ஜூலை 10ம் தேதி நாகப்பட்டினம் லஸால் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களில் பிளமன்ட் எரிக் கிறிஸ்டோப் ( வயது 21 ) என்பவரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.