திண்டுக்கல், ஜூலை 21: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வழக்குரைஞர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவருக்கும் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனுக்கும் இடையில், இடப்பிரச்னை தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் மோதல் எழுந்தது. காவல் ஆய்வாளர் தன்னை மதிக்கவில்லை, அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி ஒரு வழக்குரைஞர் புகார் செய்தார். இதை அடுத்து மற்ற வழக்குரைஞர்களும் சேர்ந்து கொண்டு, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனைக் கண்டித்தும், அவரை இடம் மாற்றம் செய்யக் கோரியும் திண்டுக்கல் பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

