தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு, ஜூலை 31 : குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தமிழக காங

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:40 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை 31 : குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 15ம் தேதி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை வாசன் திறந்து வைக்க உள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.