வீட்டை எழுதித் தர மறுத்த பாட்டியைக் கொன்ற பேரன் கைது
மேலூர், ஜூன் 9: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரது பேரன் கண்ணன் (வயது 30). இவர் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கும் லோடு மேனாக வேலை செய்கிறார். இவரது தந்தை வழிப் பாட்டியின் வீட்டை தனக்கு எழுதித் த








