மதுரை ஆதினத்தில் பெண்களை வைத்து ஆராதனை: நித்தியானந்தர், ரஞ்சிதா பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 11: மதுரை ஆதினத்தில் வழக்கம் மற்றும் மரபுக்கு மாறாக பெண்களை வைத்து ஆராதனை நடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதி








