எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டை வைத்திருந்தவர் கைது

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். 68 வயதான தர்வீஸ் முகைதீன் எ

Updated On :20 செப்டம்பர் 2012, 1:02 am

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

68 வயதான தர்வீஸ் முகைதீன் என்பவர் மீனவர். இவர் தேவிபட்டினம் பெரியகடைத்தெருவைத் சேர்ந்தவர். இவரிடம் ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று அவற்றை கைப்பற்றி, முகைதீனை கைது செய்தனர். தற்போது மீன்பிடித் தடைக்காலமாததால் வருமானத்துக்காக இந்த கடல் அட்டைகளை பிடித்ததாக விசாரணையில் முகைதீன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.