6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை, மே 4: மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர். மதுரை ஆதின க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 am

தர்மராஜ்

மதுரை, மே 4: மதுரை ஆதினம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.

மதுரை ஆதின கர்த்தர் நித்தியானந்தரின் கட்டுப்பாடில் உள்ளார். அவரை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்று மறைத்து வைக்க முயற்சிகள் நடக்கின்றன. எனவே, மதுரை ஆதினகர்த்தரை நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி தர்மபுரம் ஆதினத்தின் சார்பில் வழக்கு ஒன்று பதியப் பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தபோது,  எம்.சத்தியநாராயணன், டி.ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.