6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மேலூர், மே 6: மதுரைமாவட்டம் மேலூரில் முகமதியாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மரியம் பீவி(வயது 35). இவரது கணவர் அயூப் கான். இவர் சவுதியில் பணியில் இருந்தார். அண்மையில்தான் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 am

தர்மராஜ்

மேலூர், மே 6: மதுரைமாவட்டம் மேலூரில் முகமதியாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மரியம் பீவி(வயது 35). இவரது கணவர் அயூப் கான். இவர் சவுதியில் பணியில் இருந்தார். அண்மையில்தான் சொந்த ஊருக்குத் திரும்பினார்.  இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மரியம் பீவி நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு  முயன்றுள்ளார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இதனால் கோபமுற்ற மரியம்பீவியின் சகோதரர் அயூப் கான் மீது மேலூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.