மேலூரில் பலத்த சூறாவளி: வாழை மரங்கள் சேதம்
மேலூர், மே 6: மதுரை மாவட்டம் மேலூரில், நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் நள்ளிரவ

Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 am









