6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் பலத்த சூறாவளி: வாழை மரங்கள் சேதம்

மேலூர், மே 6: மதுரை மாவட்டம் மேலூரில், நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் நள்ளிரவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 am

தர்மராஜ்

மேலூர், மே 6: மதுரை மாவட்டம் மேலூரில், நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.