எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமநாதபுரம் இளைஞர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ராமநாதபுரம், மே.9: ராமநாதபுரம் இளைஞர் ஒருவர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்வரூதின்(33) என்பவர் ரியாதில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்த்ராஸில் ஒரு பெட்ரோல் பங்கில் வே

Updated On :20 செப்டம்பர் 2012, 1:11 am

ராமநாதபுரம், மே.9: ராமநாதபுரம் இளைஞர் ஒருவர் சவூதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்வரூதின்(33) என்பவர் ரியாதில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்த்ராஸில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைசெய்து வந்தார். நேற்று இரவு இவர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரேபியர் ஒருவர் பெட்ரோல் போட வந்துள்ளார். பெட்ரோல் போட்ட பின்னர் சில்லறை கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென அந்த அரேபியர் துப்பாக்கியை எடுத்து அன்வரூதினை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அன்வரூதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.