பெரம்பலூரில் நீச்சல் பழகச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி சாவு
பெரம்பலூர், மே 29: பெரம்பலூர் அருகே, நீச்சல் பழகச் சென்ற மாணவி உள்பட 3 பேர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரஞ










