விருதுநகர், மே 30 : விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, கிளம்பிய முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது விழுந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தாக்கியதும், அங்கிருந்த திமுகவினர் அவரை தாக்கினர். அங்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விருதுநகரை அடுத்த பாலைவனத்தான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி என்றும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்தது. இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

