பள்ளியை விட்டு நீக்கிய குழந்தைகளை சேர்க்க உத்தரவு
மதுரை, மே 31 : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வசூலித்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கிய 24 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுர








