6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளியை விட்டு நீக்கிய குழந்தைகளை சேர்க்க உத்தரவு

மதுரை, மே 31 : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வசூலித்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கிய 24 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:33 am

தர்மராஜ்

மதுரை, மே 31 : விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வசூலித்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கிய 24 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவி லயன்ஸ் ஸ்கூல் நிர்வாகம் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தாத பெற்றோர் சங்க உறுப்பினரது பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கியதாகவும், பெற்றோர் சங்க தலைவர் கண்ணன் மனு தாக்கல் செயதிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வி.எம். அக்பர் அலி, பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 24 குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், பெற்றோர் சங்க உறுப்பினர்களின் அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டு விசாரணையை ஜுன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.