மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் டெங்கு பாதித்த பெண் மரணம்

மேலூர் பகுதியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை உயிரிழந்தார்.

News image
Updated On :1 நவம்பர் 2012, 5:55 am

தர்மராஜ்

மேலூர் பகுதியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை உயிரிழந்தார்.

மேலூர் நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட பழைய சொக்கம்பட்டியில் வசித்துவருபவர் சிவகுமார். இவரின் மனைவி முத்துலட்சுமி (35) சில நாட்களாக டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் மரணமடைந்தார். 

இந்தப் பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்டபோதும் உடனடி நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவுவது தடுத்து நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலூர் பகுதியில் இங்குதான் முதன்முதலில் டெங்கு பாதிப்பு உணரப்பட்டதாம்.

ஏற்கெனவே இதே பகுதியில் தொட்டிச்சி என்ற பெண்ணும் ரூபிகா (7) என்ற மாணவியும் டெங்கு  பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதே பகுதியில் இது மூன்றாவது பலி. இதுவரை மேலூர் வட்டத்தில் மட்டும் டெங்கு பதிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.