டாமின் நிறுவன அதிகாரி உட்பட 13 பேருக்கு ஜாமீன்
மதுரா கிரானைட் முறைகேடு வழக்குகளில் மதுரை கிரானைட் அதிபர் பன்னீர் முகமது மற்றும் பல்வேறு கிரானைட் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ஆதரவாளர்கள் 13 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.









