ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குனர் ஆய்வு

ஈரோட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில்  தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு நடத்தி வருகிறார். கர்ப்பினிகள் வார்டு, டெங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்படும்

News image
Updated On :23 நவம்பர் 2012, 6:15 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில்  தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு நடத்தி வருகிறார். கர்ப்பினிகள் வார்டு, டெங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றும் செயல்படுத்தப் படும் சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.