துரை தயாநிதிக்கு பிடிவாரண்ட் கோரும் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைப்பு
கிரானைட் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கக் கோரும் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.









