வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 1:31 pm

ஜான் பாஸ்கோ

ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.

அந்த வேன் கரடியூர் பகுதியை அடுத்த கொலகூர் பகுதியில் வந்தபோது, மலைச் சாலையில், சரிவில் உருண்டு விபத்துக்கு உள்ளனது. இதில் பயணம் செய்த 30 பேரும் வேனுக்குள் சிக்கிக் கொண்டதால், அவர்களை வெளியே இழுத்து முதலுதவி செய்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது என்றும், பின்னர் அவர்கள் உடனடியாக ஏற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.