ஏற்காடு பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்
ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.


ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.
அந்த வேன் கரடியூர் பகுதியை அடுத்த கொலகூர் பகுதியில் வந்தபோது, மலைச் சாலையில், சரிவில் உருண்டு விபத்துக்கு உள்ளனது. இதில் பயணம் செய்த 30 பேரும் வேனுக்குள் சிக்கிக் கொண்டதால், அவர்களை வெளியே இழுத்து முதலுதவி செய்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது என்றும், பின்னர் அவர்கள் உடனடியாக ஏற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...