சிதம்பரத்தில் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஊர்திப் பயணம் தொடர்ந்து நடைபெற்றது.
அக்.15 நேற்று முதல் அக்.18 வரை நான்கு நாட்கள் இந்த பிரசார ஊர்திப் பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், காவிரி நீர் இன்றி 16 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைச்சல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 16 மணி நேரம் மின் வெட்டு சென்னையைத் தவிர மற்ற இடங்களில் அமலில் உள்ள நிலையில், சென்னைக்கு மட்டும் 1 மணி நேரம் மின்வெட்டு அளிக்கப்படுவதைக் கண்டித்தும் இந்த பிரசார ஊர்திப் பயணத்தில் வலியுறுத்தப்படுவதாக பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், மின்வெட்டு பிரச்னையைக் கையாள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்

போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 அதிகம்!
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது!
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

