6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரிக்கெட் மட்டையால் கணவரை தாக்கிக் கொன்ற வழக்கு: எதிர்த்தரப்பு மனு தள்ளுபடி

மதுரை, செப்.5: மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் அண்மையில் கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றார் உஷாராணி என்பவர். இந்த வழக்கில், தன் மகன் ஜோதிபாசுவைக் கொன்ற மருமகள் உஷாராணி மீது சந்தேகம் இருப்பதாவும்,

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:14 am

தர்மராஜ்

மதுரை, செப்.5: மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் அண்மையில் கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்றார் உஷாராணி என்பவர். இந்த வழக்கில், தன் மகன் ஜோதிபாசுவைக் கொன்ற மருமகள் உஷாராணி மீது சந்தேகம் இருப்பதாவும், போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்றும் கூறி வழக்கு தொடர்ந்தார் தந்தை சமயமுத்து. இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கினை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, இந்த வழக்கில் விசாரணை சரியான முறையில் நடைபெற்றுள்ளது என்றும், மனுதாரருக்கு வேறு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்றும் கூறி, இந்த மனுவைத் தள்ளூபடி செய்வதாக உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.