கிரானைட் முறைகேடு : 3 நிறுவனங்கள் மீது கீழவளவு போலிஸ் வழக்கு
மேலூர், செப்., 08 : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிலம், கண்மாய், காள்வாய், புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் திருடப்பட்டதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செ










