குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை கொலை; மகன் கைது
திருக்கோவிலூர், செப்., 20 : திருக்கோவிலூர், சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (20), இவரது தந்தை பெயர் காசி (48). காசி எப்போதும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை செய்வது வழக்கம். இரண்டு நாட்கள










